Wednesday 1st of May 2024 08:48:36 PM GMT

LANGUAGE - TAMIL
இன்று ஒருவர்
இலங்கையில் கொரோனா: 190 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா: 190 ஆக அதிகரிப்பு!


உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்தரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதனால் கொரோனா தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்வர்களின் மொத்த எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை கொரோனாவினால் ஏழு பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE